பேரறிவாளன் விடுதலைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை; உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை, இதுகுறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டுமென சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட ஏழு பேர் சுமார் 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்யக்கோரி பல அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதில் முக்கியமாக, பேரறிவாளனை விடுவிக்க வலியுறுத்தி அவரது தாயார் அற்புதம்மாள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார். … Continue reading பேரறிவாளன் விடுதலைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை; உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு