பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை; முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு ஜாமீன்!

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜஸ்தாஸுக்கு விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுபயணத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து முன்னாள் டிஜிபி மற்றும் உள்துறைச் செயலரிடம் பெண் ஐபிஎஸ் புகார் அளித்தார். … Continue reading பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை; முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு ஜாமீன்!