புலனாய்வு அமைப்புகளை பழிவாங்க பயன்படுத்தும் பாஜக.. எதிர்க்கட்சிகள் கண்டனம்

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்திய புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்க பயன்படுத்தி வருகிறது என 13 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில் சோனியா காந்தி மீண்டும் இன்று (21.07.2022) அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். ஒன்றிய அரசின் இந்த பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 13 எதிர்கட்சிகளை சேர்ந்த … Continue reading புலனாய்வு அமைப்புகளை பழிவாங்க பயன்படுத்தும் பாஜக.. எதிர்க்கட்சிகள் கண்டனம்