புதுக்கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது 11 வயது சிறுவன் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது, 11 வயது சிறுவன் புகழேந்தி தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு 4 மணி நேரம் அறுவை சிகிச்சைக்குப் பின் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே பசுமலைப்பட்டியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இங்கு இன்று (30.12.2021) காலை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்) காவலர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது மலைப்பகுதி மைதானத்தில் துப்பாக்கியொன்றில் இருந்து பாய்ந்த தோட்டா, மலையடிவாரத்தில் … Continue reading புதுக்கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது 11 வயது சிறுவன் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு