பீகாரில் விவசாயிகள் மீது காவல்துறை தடியடி.. பலர் படுகாயம்

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பீகாரில் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் சர்ச்சையாகி உள்ளது. மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். டெல்லியில் தொடர்ந்து 34 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பீகாரில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி … Continue reading பீகாரில் விவசாயிகள் மீது காவல்துறை தடியடி.. பலர் படுகாயம்