பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களுக்கு கொரோனா உறுதி; சுகாதாரத்துறை

பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் இதுவரை 13 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி குடும்பத்துடன் லண்டனிலிருந்து தேனிக்கு வந்த 36 வயதான பொறியாளருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவர் தேனி அரசு மருத்துவமனையில் … Continue reading பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களுக்கு கொரோனா உறுதி; சுகாதாரத்துறை