பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் தொடரும் சர்ச்சை

சின்னத்திரை நடிகை சித்ரா (வயது 28) சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பரவிவரும் தகவல்கள் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 1992ம் ஆண்டு மே 2 ஆம் தேதி சென்னையில் பிறந்த சித்ரா, 2013ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் சட்டம் சொல்வது என்ன நிகழ்ச்சியில் முதன் முதலாக தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து … Continue reading பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் தொடரும் சர்ச்சை