பிப்ரவரி 25 முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற நிறுத்தம் அறிவிப்பு

ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். 14வது ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கைவிடுத்தனர். இதன் அடிப்படையில் கடந்த வாரத்தில் சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்து கழகங்களுடன் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் தற்போது காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை … Continue reading பிப்ரவரி 25 முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற நிறுத்தம் அறிவிப்பு