பாலியல் வன்புணர்வு செய்து ஏமாற்றிவிட்டார்; முன்னாள் அதிமுக அமைச்சர் மீது நடிகை பரபரப்பு புகார்

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, 5 வருடம் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை நடிகை சாந்தினி பரபரப்பு புகார் அளித்துள்ளார். இராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஜெயலலிதா ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடனான மோதல் காரணமாக அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள மலேசியாவை சேர்ந்த நடிகை சாந்தினி, … Continue reading பாலியல் வன்புணர்வு செய்து ஏமாற்றிவிட்டார்; முன்னாள் அதிமுக அமைச்சர் மீது நடிகை பரபரப்பு புகார்