பாலியல் புகார்: சிவசங்கர் பாபா மீது 3வது போக்சோ வழக்கு பாய்ந்தது

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் 3வது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி காவல்துறையால் நேற்று (ஆகஸ்ட் 2) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா (வயது 72). சிவசங்கர் பாபா மீது இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் பலர் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். சிவசங்கர் பாபா தனது பள்ளியில் … Continue reading பாலியல் புகார்: சிவசங்கர் பாபா மீது 3வது போக்சோ வழக்கு பாய்ந்தது