பாஜக முன்னாள் அமைச்சர் மீது ‘MeToo’ புகார்; பத்திரிகையாளர் பிரியா ரமணி விடுவிப்பு

பாஜக முன்னாள் இணை அமைச்சர் மீது பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி சுமத்திய பாலியல் புகார் தொடர்பான அவதூறு வழக்கில் பிரியா ரமணி குற்றமற்றவர் என டெல்லி பெருநகர நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல பத்திரிகையாளராகவும், கட்டுரையாளராகவும் அறியப்பட்ட எம்.ஜே.அக்பர், பாரதிய ஜனதா கட்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மிகவும் நெருக்கமானவராக கருதப்படுகிறார். 2014ல் மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தபோது, அதில் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் எம்.ஜே.அக்பர். இந்நிலையில், 2018 … Continue reading பாஜக முன்னாள் அமைச்சர் மீது ‘MeToo’ புகார்; பத்திரிகையாளர் பிரியா ரமணி விடுவிப்பு