பாஜக அரசு மூத்த பத்திரிகையாளர் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கு- உச்சநீதிமன்றம் தள்ளுபடி

மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீதான தேச துரோக வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று (3-6-2021) அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மூத்த பத்திரிகையாளரான வினோத் துவா கடந்த ஆண்டு, யூடியூப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் மரணங்களை வாக்கு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்துவதாக மோடி குறித்து விமர்சனங்களை வினோத் துவா முன்வைத்திருந்தார். இதனையடுத்து வினோத் துவா அவதூறாக பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இமாச்சல பிரதேசத்தின் … Continue reading பாஜக அரசு மூத்த பத்திரிகையாளர் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கு- உச்சநீதிமன்றம் தள்ளுபடி