பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாக 6 பேர் மீது தேசதுரோக வழக்கு- யோகி அரசு

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் மிலாடு நபி பண்டிகையின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட 3 பேர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நொய்டாவில் முகமது ஜாபர், சமீர் அலி, அலி ராஜா ஆகிய மூவரும் கடந்த 20 ஆம் தேதி நடந்த மிலாது நபி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. இதனையடுத்து மூவர் மீதும் தேசதுரோக வழக்குப் பதிவு செய்து, கைது செய்துள்ளதாக நொய்டாவில் உள்ள … Continue reading பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாக 6 பேர் மீது தேசதுரோக வழக்கு- யோகி அரசு