பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட பின்னர், தலைமறைவான … Continue reading பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி