பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடு- தலைமைச் செயலாளர் இறையன்பு எச்சரிக்கை

அரசு அலுவலகங்களில் பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளதாக உயர் அதிகாரிகளுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகளிடையே பதவி உயர்வு மற்றும் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் போது, செயற்கை காலியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் பதவி உயர்வை பெற்று முழு சேவை செய்யாமலேயே பணப்பலன்களை சிலர் பெறுவதாகவும் … Continue reading பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடு- தலைமைச் செயலாளர் இறையன்பு எச்சரிக்கை