பட்ஜெட் 2022-23: ‘ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவு’, டிஜிட்டல் கரன்சி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள்

2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை பாராளுமன்றத்தில் இன்று (1.2.2022) காலை 11 மணிக்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும். கேள்வி நேரமின்றி நேரடியாக பட்ஜெட் தாக்கல் செய்யும் வழக்கம் முந்தைய ஆண்டுகளைப் போலவே தொடங்கியது. ஒன்றரை மணி நேரம் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை வாசித்த நிதியமைச்சர், சரியாக நண்பகல் 12.30 மணிக்கு தமது பட்ஜெட் உரையை நிறைவு செய்தார். 2022-23 ஆம் ஆண்டுக்கான … Continue reading பட்ஜெட் 2022-23: ‘ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவு’, டிஜிட்டல் கரன்சி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள்