பஞ்சாபில் பின்வாங்கி புறமுதுகு காட்டியதன் காரணம் என்ன..!

பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பொதுக் கூட்டத்திற்கு சென்றபோது, விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பிரதமர் மோடி சாலையிலேயே 20 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்துவிட்டு, டெல்லி திரும்பியது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடி, இன்று (5.1.2022) பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் … Continue reading பஞ்சாபில் பின்வாங்கி புறமுதுகு காட்டியதன் காரணம் என்ன..!