நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தியிடம் 2வது முறையாக அமலாக்கத்துறை விசாரணை

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை இன்று 2வது முறையாக சுமார் 6 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், நாளை (27.07.2022) மீண்டும் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு தொடங்கினார். அசோசியேட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்ட இப்பத்திரிகை 2010 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக கடன் வழங்கப்பட்டு இருந்ததால் … Continue reading நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தியிடம் 2வது முறையாக அமலாக்கத்துறை விசாரணை