நீட் தேர்வில் தொடரும் முறைகேடு; போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் அளித்து மோசடி

மருத்துவக் கலந்தாய்வில் போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் அளித்த மாணவி, மற்றும் பல் மருத்துவராக உள்ள அவரது தந்தை மீது 6 பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பரமக்குடியைச் சேர்ந்த தீக்ஷா என்ற மாணவி கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்டார். கலந்தாய்வில் அவர் நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் பெற்றிருந்ததாக சான்றிதழ் அளித்திருந்தார். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பில் அவரது கலந்தாய்வு அழைப்புக் கடிதம், சான்றிதழ் உள்ளிட்டவற்றை சோதனை செய்ததில் அவர் போலிச் … Continue reading நீட் தேர்வில் தொடரும் முறைகேடு; போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் அளித்து மோசடி