நிவர் புயல் எதிரொலி: தமிழகத்தில் ரத்தான ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவை

நிவர் புயல் எதிரொலியாக, தமிழகத்தில் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் 6 விரைவு ரயில்கள் மற்றும் 7 மாவட்டங்களில் 24.11.2020 மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று (நவம்பர் 23) காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் சென்னையிலிருந்து 590 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 550 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த … Continue reading நிவர் புயல் எதிரொலி: தமிழகத்தில் ரத்தான ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவை