நடப்பு நிதியாண்டில் மட்டும் மாநிலங்களுக்கு சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

செஸ் மற்றும் இதர வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் மாநிலங்களுடன் பகிரப்படாமல் இருப்பதால் 2021-22 நடப்பு நிதியாண்டில் மட்டும் மாநிலங்களுக்கு சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் கருத்து கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சார்பாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் … Continue reading நடப்பு நிதியாண்டில் மட்டும் மாநிலங்களுக்கு சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்