தேசிய உழவர் தினத்தில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

தேசிய உழவர் தினமான இன்று (டிசம்பர் 23) டெல்லியில் விவசாயிகள் மதிய உணவை கைவிட்டு போராட்டம் நடத்துகின்றனர். மத்திய பாஜக அரசு புதிய வேளாண் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தாக்கல் செய்தது. விவசாயிகளுக்கு எதிரான இந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும்பனிக்கு இடையே தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராட்டம் நடத்தி வருகின்றனர். … Continue reading தேசிய உழவர் தினத்தில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்