தீவிரமடையும் டெல்லி முற்றுகை; டிராக்டர் அணிவகுப்பில் கிளம்பிய பஞ்சாப் விவசாயிகள்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 1,000 கிராமங்களில் இருந்து சுமார் டிராக்டர் உட்பட 1,500 க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட அணிவகுத்துள்ளனர். மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 18 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத காரணத்தால் டெல்லியின் எல்லைகள் முற்றுகை, சுங்கச்சாவடி முற்றுகை, தேசிய … Continue reading தீவிரமடையும் டெல்லி முற்றுகை; டிராக்டர் அணிவகுப்பில் கிளம்பிய பஞ்சாப் விவசாயிகள்