திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானிக்கு கொடுப்பதா… மோடிக்கு கேரள முதல்வர் கடிதம்

திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் மோடி அரசு ஒப்படைக்கும் விவகாரத்தில், கேரள அரசு ஒத்துழைக்காது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதியாக தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைப்பதற்கு மத்திய அமைச்சரவை அளித்த ஒப்புதலை எதிர்த்து கேரள அரசு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. பாஜக மோடி அரசின் ஆட்சியின் கொள்கைகளில் தனியார்மயக் கொள்கை அனைவராலும் பெரிதும் எதிர்க்கப்படுகிறது. அதன்படி, இந்தியாவில் அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பல விமான … Continue reading திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானிக்கு கொடுப்பதா… மோடிக்கு கேரள முதல்வர் கடிதம்