தாடியை வளர்த்தது போதும்; நாட்டின் வளர்ச்சியை முன்னேற்றுங்க: பிரதமருக்கு டீ கடைக்காரர் கடிதம்

பிரதமர் மோடிக்கு 100 ரூபாய் மணி ஆர்டரில் அனுப்பி, பிரதமர் மோடி தனது தாடியை ஷேவ் செய்துகொண்டு, அவர் நாட்டின் வளர்ச்சியை வளர்க்க வேண்டிக் கொள்கிறேன் என மகாராஷ்டிரா டீ கடைக்காரர் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தொழில்கள் முடங்கி, வேலையின்மை வரலாறு காணாத அளவில் அதிகரித்தது. கொரோனா தொற்றாலும், அதைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்காலும் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கு … Continue reading தாடியை வளர்த்தது போதும்; நாட்டின் வளர்ச்சியை முன்னேற்றுங்க: பிரதமருக்கு டீ கடைக்காரர் கடிதம்