தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆர்கிடெக்ட் அன்வே நாயக் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில், ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக மும்பை காவல்துறையினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். கட்டட வடிவமைப்பாளர் அன்வே நாயக் மற்றும் அவரது தாயார் ஆகியோரைத் தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப்கோஸ்வாமி, ஃபெரோஸ்ஷேக் மற்றும் நித்திஷ் சர்தா ஆகிய மூவர் மீதும் 2018 ஆம் ஆண்டு மகாராஷ்டிர காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போது மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த பாஜக அரசால் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், … Continue reading தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்