தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு- தலைவர்கள் கண்டனம்

தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள, குடியிருப்பு, வணிக, கல்வி பயன்பாடு கட்டடங்களுக்கான சொத்து வரிகளை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு 2.4.2022 அன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022-2023 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021-2022 ஆம் ஆண்டில், சொத்துவரி தள … Continue reading தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு- தலைவர்கள் கண்டனம்