தமிழ்நாடு அரசு குழு அமைத்தது அதிகார வரம்பு மீறல்- ஒன்றிய அரசு கதறல்

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்தது அதிகார வரம்பு மீறல் என்று ஒன்றிய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தமிழ்நாடு அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக முன்னாள் நீதிபதி நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் அடங்கிய உயர்மட்டக்குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வின் … Continue reading தமிழ்நாடு அரசு குழு அமைத்தது அதிகார வரம்பு மீறல்- ஒன்றிய அரசு கதறல்