தமிழக மீனவர்கள் 55 பேரை கைது செய்து டிசம்பர் 31 வரை சிறை காவல்- இலங்கை கடற்படை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்ளையும், 8 படகுகளையும் ஒன்றிய, மாநில அரசுகள் மீட்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் இன்று (20.12.2021) முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தென்னரசு, லியோன், பீட்டர் கருப்பையா உள்ளிட்ட 6 பேருக்குச் சொந்தமான விசைப்படகுகளில் இருந்த 43 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அதேபோல், மண்டபம் துறைமுகத்தில் இருந்து சென்ற சபரிதாஸ், அருளானந்தம் ஆகிய இருவரது … Continue reading தமிழக மீனவர்கள் 55 பேரை கைது செய்து டிசம்பர் 31 வரை சிறை காவல்- இலங்கை கடற்படை