தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்: 29,272 பேர் பாதிப்பு; 298 பேர் பலி

தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 29,272 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,38,509 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா இரண்டாம் அலை இப்போதுதான் தமிழகத்தில் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. கடந்த வாரங்களில் கொஞ்சம் குறைவாக கேஸ்கள் பதிவான நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டி வருகிறது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், … Continue reading தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்: 29,272 பேர் பாதிப்பு; 298 பேர் பலி