தனக்கு எதிரான விசாரணை குழுவை சந்திக்க தயார்- துணைவேந்தர் சூரப்பா

தனக்கு எதிராக தமிழக அரசு விசாரணை குழு அமைத்தது அதிர்ச்சி அளிக்கிறது என அண்ணாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. அரியர் தேர்வில் மோசடி, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் என தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்று சூரப்பா கூறியது, மேலும் பரபரப்பை … Continue reading தனக்கு எதிரான விசாரணை குழுவை சந்திக்க தயார்- துணைவேந்தர் சூரப்பா