தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ₹35,000 கோடி எப்படி செலவிடப்பட்டது- மோடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தடுப்பூசி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 35,000 கோடி ரூபாயை ஒன்றிய அரசு எப்படி செலவிட்டுள்ளது, இந்த நிதியிலிருந்து ஏன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கவில்லை என்று ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து தாக்கல் செய்த வழக்கில் இன்று எழுத்து மூலமான இடைக்கால உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் உரிய தடுப்பூசிக் கொள்கையை ஒன்றிய அரசு வகுக்காமல் தடுப்பூசித் திட்டம் செயல்படுத்துவதை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதுகுறித்து உச்ச நீதிமன்றம் தனது … Continue reading தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ₹35,000 கோடி எப்படி செலவிடப்பட்டது- மோடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி