டெல்லியில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி வழக்கு.. உச்சநீதிமன்றம் விசாரணை

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரிய மனு மீதான விசாரணை டிசம்பர் 16 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களும், விவசாயிகளை கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கி விடுவதாக கூறி, இந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியிலும், மாநில எல்லைகளிலும் கடும் குளிர், பனியையும் பொருட்படுத்தாது, லட்சக்கணக்கான விவசாயிகள் 19 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை நடத்த … Continue reading டெல்லியில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி வழக்கு.. உச்சநீதிமன்றம் விசாரணை