டிராக்டர் பேரணியில் வன்முறை எதிரொலி; 84 விவசாயிகள் கைது

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 பேரை கைது செய்துள்ள காவல்துறை, மற்றவர்களை தேடி வருவதாக தெரிவித்துள்ளது. மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, விவசாயிகள் கடந்த 67 நாட்களாக டெல்லியில் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து தற்கொலை மற்றும் டெல்லியில் நிலவும் கடும் குளிர், பனி போன்ற காரணங்களால் இதுவரை 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் … Continue reading டிராக்டர் பேரணியில் வன்முறை எதிரொலி; 84 விவசாயிகள் கைது