ஜெயலலிதா வழக்கில் ஜெ.தீபா, தீபக்கை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மறைந்த ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து வரி வழக்கில், அவருடைய வாரிசுகளான ஜெ.தீபா மற்றும் மகன் தீபக் இருவரையும் சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2008, 2009 ஆம் ஆண்டுக்கான சொத்து வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி, சொத்து வரி சட்டம் 35வது பிரிவின் கீழ் வருமான வரித்துறையினர் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து, வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் … Continue reading ஜெயலலிதா வழக்கில் ஜெ.தீபா, தீபக்கை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு