ஜாமீனில் விடுதலையானார் பேரறிவாளன்; அற்புதம்மாள் நெகிழ்ச்சி

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பேரறிவாளன் இன்று (15.3.2022) ஜாமீனில் வெளிவந்த நிலையில், முழுமையான விடுதலை கிடைக்கும் வரை அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர் பேரறிவாளன் (வயது 52). இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 32 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், சிறுநீரக தொற்று, மூட்டு வலி காரணமாக அவதிப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு … Continue reading ஜாமீனில் விடுதலையானார் பேரறிவாளன்; அற்புதம்மாள் நெகிழ்ச்சி