சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று (5.4.2022) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், திருச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான 8 மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர். சென்னை ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், … Continue reading சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்