சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்

சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாய் … Continue reading சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்