சென்னை போக்குவரத்துக்கு காவல்துறையின் வினோத அறிவிப்பால் வெடிக்கும் சர்ச்சை

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை என்ற பதாகையை வைக்க வேண்டும் என்று பெட்ரோல் பங்குகளுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகத்தில் ஹெல்மெட் குறித்த பலவேறு விழிப்புணர்வுகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொடர்ந்து ஹெல்மெட் இன்றி சாலைகளில் வலம் வருவோரின் எண்ணிக்கை குறையவே இல்லை. இந்நிலையில், ஹெல்மெட் மற்றும் கார் சீட் பெல்ட் அணியாவிட்டால் பெட்ரோல், டீசல் இல்லை என்ற வாசகம் அடங்கிய பதாகையை பெட்ரோல் பங்குகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்று … Continue reading சென்னை போக்குவரத்துக்கு காவல்துறையின் வினோத அறிவிப்பால் வெடிக்கும் சர்ச்சை