சென்னையில் குடிசைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு; கூவத்தில் நின்று நூதன போராட்டம்

சென்னை சத்தியவாணி முத்துநகரில் குடிசைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, 10 பேருக்கு மேல் கூவம் ஆற்றில் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தீவுத்திடல் அருகேயுள்ள சத்தியவாணி முத்து நகர் குடிசைவாழ் மக்களை, வெளியேற்றுவதை எதிர்த்து அம்மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்தாண்டு டிசம்பர் மாதமே, அப்பகுதி மக்கள் பெரும்பாக்கம் பகுதிக்கு குடிபெயருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, இப்பகுதியில் வாழ்ந்த 70% மக்கள், தங்கள் இருப்பிடத்தை காலிசெய்துவிட்டு, சென்னையின் முக்கியப் பகுதியிலிருந்து … Continue reading சென்னையில் குடிசைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு; கூவத்தில் நின்று நூதன போராட்டம்