சூரப்பாவுக்கு எதிரான விசாரணை அறிக்கை; தமிழக அரசு முடிவெடுக்க உயர்நீதிமன்றம் தடை

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்கக்கூடாது என தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா மீதான ரூ.280 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், விசாரணை ஆணையத்துக்கு தடை … Continue reading சூரப்பாவுக்கு எதிரான விசாரணை அறிக்கை; தமிழக அரசு முடிவெடுக்க உயர்நீதிமன்றம் தடை