சூடுபிடிக்கும் எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு!

அதிமுக எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணையை ஆகஸ்டு 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் உச்சமடைந்து, மாறி மாறி இருதரப்பினரும் கட்சியை விட்டு நீக்கி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், முதலமைச்சராக … Continue reading சூடுபிடிக்கும் எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு!