சீரம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியால் நரம்பு பிரச்சினை.. ரூ 5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்

கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் மன ரீதியிலும், நரம்பியல் ரீதியிலும் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக ரூ 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னையை சேர்ந்த தன்னார்வலர் சீரம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது சர்ச்சையாகி உள்ளது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அந்நாட்டின் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து கோவிஷீல்டுயை தயாரித்துள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு தயாரிப்பதற்கான உரிமத்தை புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்திற்கு … Continue reading சீரம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியால் நரம்பு பிரச்சினை.. ரூ 5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்