சிவசங்கர் பாபாவிற்கு 15 நாள் சிறை; மாணவிகள் புகார் அளிக்க தொலைபேசி எண்கள்- சிபிசிஐடி

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிவசங்கர் பாபாவால் பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவிகள் புகார் அளிக்கத் தொலைபேசி எண்களை சிபிசிஐடி அறிவித்துள்ளது.  பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, போக்சோ சட்டம் உள்ளிட்ட … Continue reading சிவசங்கர் பாபாவிற்கு 15 நாள் சிறை; மாணவிகள் புகார் அளிக்க தொலைபேசி எண்கள்- சிபிசிஐடி