சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி உயிரிழப்பு: போராளிகள் புதைக்கப்படவில்லை; விதைக்கப்படுகிறார்கள்

பழங்குடியினருக்காக குரல் கொடுத்தவரும், சமூக ஆர்வலருமான ஸ்டான் சுவாமி சிறையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததற்கு பல்வேறு கட்சியினரும் பாஜகவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 83 வயதான பாதிரியார் ஸ்டேன் சுவாமி, மகாராஷ்டிரா எல்கர் பரிஷத் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் மூலம் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 2018 ஆம் ஆண்டு பீமா- கொரேகான் வன்முறையை … Continue reading சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி உயிரிழப்பு: போராளிகள் புதைக்கப்படவில்லை; விதைக்கப்படுகிறார்கள்