சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்- வருமான வரித்துறை நோட்டீஸ்

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி ஜெயலலிதா 1வது குற்றவாளியாகவும், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் அடுத்தடுத்த குற்றவாளிகளாகவும் அறிவித்து உத்தரவிட்டது. சிறையில் உள்ள சசிகலாவின் தண்டனைக் காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்பாகவே அவர் வெளிவருவதற்கான பணிகளை அவரது தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சசிகலாவின் கோடிக்கணக்கான … Continue reading சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்- வருமான வரித்துறை நோட்டீஸ்