கொரோனா நிதியுதவி வழங்கும் குழந்தைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு

கொரோனா நிதியுதவி வழங்கும் சிறுவர், சிறுமியருக்கு திருக்குறள் நூல் பரிசாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா பேரிடர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சூழலில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள் என பல தரப்பினரும் நிதியுதவி அளித்திடுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். கொரோனாவை தடுக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு உதவும் வகையில் அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு பிரபலங்களும், பொதுமக்களும் அரசுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர். … Continue reading கொரோனா நிதியுதவி வழங்கும் குழந்தைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு