கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு; அடுத்த வாரம் பயன்பாட்டிற்கு வரும்

ஃபைசர் பயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதால், உலகின் முதல் நாடு என்ற பெயரை இங்கிலாந்து பெற்றுள்ளது. உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணிகளில் பல்வேறு நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. ஜெர்மன் நிறுவனமான பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவைச் சேர்ந்த … Continue reading கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு; அடுத்த வாரம் பயன்பாட்டிற்கு வரும்