கொரோனா கிளஸ்டராக மாறிய சென்னை ஐஐடி; இதுவரை 104 பேர் பாதிப்பு

கொரோனா கிளஸ்டராக மாறியுள்ள சென்னை ஐஐடியில் இதுவரை 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கடந்த ஒன்பது மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனையடுத்து, மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் காரணமாக, கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன், முதுநிலை பட்டப்படிப்பு, இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த 7 ஆம் தேதி முதல் … Continue reading கொரோனா கிளஸ்டராக மாறிய சென்னை ஐஐடி; இதுவரை 104 பேர் பாதிப்பு