கொரோனாவுக்கு மாட்டு சாணம் தெரபி: பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் நிகழும் அவலம்

கொரோனா தொற்றுக்கு எதிராக, மாட்டு சாண சிகிச்சை முறை பல நோய்களுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் இந்தியா பேரழிவைச் சந்தித்து வருகிறது. இதுவரை 2,33,40,938 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,54,197 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இன்னும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. மேலும் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் கிடைக்காமல் மக்கள் திணறி வருகின்றனர். நாடு முழுவதும் … Continue reading கொரோனாவுக்கு மாட்டு சாணம் தெரபி: பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் நிகழும் அவலம்